news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய இடத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..!
tv

Also Watch

tv

Read this

புதிய இடத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..!

நன்னை, பெரம்பலூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PBL Bulding issue

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நன்னை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, பொதுமக்கள் மண்ணை போட்டு மூடினர். பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் பழைய அலுவலகம் இருந்த இடத்தை விட்டு விட்டு அம்மன் கோவில், அய்யனார் கோவில் மற்றும் தீமிதி திடல் அருகே புதிய கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 50 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau