Home districtnews அரசு கட்டடங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் தர்ணா
tv

Also Watch

tv

Read this

அரசு கட்டடங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் தர்ணா

தருமபுரி

Updated: Feb 12, 2025 07:36 AM

2

By: Srini Vasan

25

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மோட்டாங்குறிச்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற நினைக்கும்
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்கள் கருப்பு கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved