விருதுநகரில் ஊராட்சியை பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், விருதுநகர் தொகுதி MLA சீனிவாசனை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைத்தால், வரி உயரும் மற்றும் 100 நாள் வேலையும் பறிபோகும் என கூறி MLA-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.