news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நல்லத்தங்காள் ஆலயத்தில் பாலாலயம் செய்ய எதிர்ப்பு... சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

நல்லத்தங்காள் ஆலயத்தில் பாலாலயம் செய்ய எதிர்ப்பு... சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரிக்கை

அர்ச்சனாபுரம், விருதுநகர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நல்லதங்காள் ஆலயத்தில் பாலாலயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அர்ச்சனாபுரத்தில் உள்ள இந்த கோவிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மர்ம நபர்கள் புகுந்து சிலைகளை சேதப்படுத்தி நிலையில்,

சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி வாக்குவாதம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 13 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved