வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கவசம் இன்றி காட்சித்தரும் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை, ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர், கவசம் சாத்தப்பட்ட நிலையிலேயே காணப்படும் நிலையில், கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று மட்டும் கவசம் திறக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறப்பு தரிசனம் நடைபெறும்.