சென்னை திருவேற்காடு பகுதியில் நிலத் தகராறு காரணமாக முதியவர் வீட்டை சூறையாடியதோடு அவர் மீது தாக்குதல் நடத்தியதால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயன் என்பவருக்கும், சங்கர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வரும் நிலையில், சங்கர் ஆட்களை அழைத்து சென்று வீட்டை சூரையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.