தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிசென்ற லாரி ,நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் லாரி மீது மோதியது,லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால் , லாரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது,தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், குடங்கள் மூலம் எண்ணெய்யை பிடித்து சென்றனர்,தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி, விசாரணை.