news-tamil-logo

3/24/2026, 6:18:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹைதராபாத் எஸ்.எஸ். பிரியாணி உணவகத்திற்கு அதிகாரிகள் சீல்.. பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்
tv

Also Watch

tv

Read this

ஹைதராபாத் எஸ்.எஸ். பிரியாணி உணவகத்திற்கு அதிகாரிகள் சீல்.. பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்

உணவகத்திற்கு சீல்

Posted on: Sep 20, 2024 03:28 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக, மார்க்சிஸ்ட் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

2
11 mins agoshare
dmk markxitbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved