news-tamil-logo

3/22/2026, 8:51:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காளஹதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு.. அம்மனுக்கு சிறப்பு பூஜை: பெண்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

காளஹதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு.. அம்மனுக்கு சிறப்பு பூஜை: பெண்கள் சாமி தரிசனம்

திண்டுக்கல்

Posted on: Mar 26, 2025 10:31 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

திண்டுக்கல் அருள்மிகு காளஹதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, 1000 பொம்மைகளை கொண்டு நவராத்திரிக் கொலு அமைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி திருவிழாவையொட்டி, கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கோவில் மண்டபத்தில் நவராத்திரி கொலு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு தெய்வங்களின் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

விழாவையொட்டி, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, நடைபெற்ற நவராத்தி கலை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற வீணைக் கச்சேரி நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

0
2 mins agoshare
Vishal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved