Also Watch
Read this
Posted on: Oct 08, 2024 12:42 PM
By: Srini Vasan

சென்னை கே.வி.கே.குப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.
எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved