news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் நர்சரி தோட்டத்தில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

தனியார் நர்சரி தோட்டத்தில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

உத்தமபாளையம், தேனி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Garden theft

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் நர்சரி தோட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத்திற்கு வேலி அடைக்கும் இரும்பு தளவாட பொருட்கள், ஐந்தாயிரம் ரொக்க பணம், அலுவலகத்திற்குள் இருந்த கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved