news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பேருந்தை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி சிசிடிவி காட்சிகளை வைத்து பேருந்தை மீட்ட போலீசார்
tv

Also Watch

tv

Read this

தனியார் பேருந்தை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி சிசிடிவி காட்சிகளை வைத்து பேருந்தை மீட்ட போலீசார்

மதுரை - மேலூர்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu bus theft

மதுரை மேலூரில் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்த தனியார் பேருந்தை மர்ம நபர் திருடி சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு செல்லும் அழகுமலையான் என்ற தனியார் பேருந்து மாயமான நிலையில், ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரும்பு வார்ப்பு தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து விபத்து

0
4 mins agoshare
Assam








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau