திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செல்போன் விற்பனை கடையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து 2 லட்சம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நிர்மல் குமார் என்பவரின் செல்போன் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.