Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 04:53 AM
By: Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி தேரில் வள்ளி,
தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved