news-tamil-logo

3/22/2026, 9:53:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா.. பெண்கள் மண்பானையில் முளைப்பாரி எடுத்து வழிபாடு
tv

Also Watch

tv

Read this

அம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா.. பெண்கள் மண்பானையில் முளைப்பாரி எடுத்து வழிபாடு

மழை வேண்டி முளைப்பாரி

Posted on: Mar 26, 2025 09:49 AM

77

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் அரியகுடியில் உள்ள ஸ்ரீதம்புராட்டியம்மன் கோயிலில், மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களது வீடுகளில் மண் சட்டியில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியினை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து. மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கும்மி பாட்டு பாடி பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved