news-tamil-logo

3/21/2026, 11:50:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குரங்கம்மை நோய் தடுப்பு பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு.. காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் - அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

குரங்கம்மை நோய் தடுப்பு பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு.. காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் - அமைச்சர்

27,706 பயணிகளுக்கு பரிசோதனை"

Posted on: Sep 04, 2024 03:57 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி :

தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் திருச்சி மதுரை பரிசோதனை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சோதனை செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு இதுவரை 11 ஆயிரம் பேர் அதிக அளவில் இருக்கிறது ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved