news-tamil-logo

3/22/2026, 9:51:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்தில் தவறவிட்ட பணம், நகையை மீட்ட போலீசார்.. உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு
tv

Also Watch

tv

Read this

பேருந்தில் தவறவிட்ட பணம், நகையை மீட்ட போலீசார்.. உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

Posted on: Mar 03, 2025 01:49 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்து பயணி தவற விட்ட பணம் மற்றும் நகை மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போடியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த காளியம்மாள், செம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது,

இரண்டரை சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பணம் அடங்கிய கைப்பையை தவற விட்டார்.

இதனையடுத்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பணம் மற்றும் நகையை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
17 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved