திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மூஞ்சிக்கல், நாயுடுபுரம் , அண்ணா நகர், செண்பகனூர், ஏரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.