தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமிநாதன் சாமி தரிசனம் செய்தார். கோவில் யானை கோமதிக்கு பழங்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.