news-tamil-logo

3/22/2026, 8:47:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழைநீரை வெளியேற்ற 60 ஹெச்.பி. திறன் மோட்டார்கள்.. மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு
tv

Also Watch

tv

Read this

மழைநீரை வெளியேற்ற 60 ஹெச்.பி. திறன் மோட்டார்கள்.. மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு - சென்னை

Posted on: Oct 12, 2024 12:51 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோயம்பேடு - சென்னை

பெருவெள்ளத்தின் போது கோயம்பேடு பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு 60 ஹெச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார்களை நிறுவுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே புதிதாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அவர், சொந்த குடும்பத்தில் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பிரச்சனை என்றவுடன் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல் தங்களை போன்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
4 hrs 22 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved