கரூர் மாவட்டம் குளித்தலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அமைச்சர் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் மதிவேந்தன் மதியம் 1 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.