Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 04:21 AM
By: Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய்,தந்தையின்றி வளர்ந்த இரு மாணவர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பொறியியல் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர்.
லிங்கேஸ்வரன் மற்றும் செல்வக்குமாரை நேரில் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved