44 ஆவது முறையாக மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியது. இதனால் 16 கண் மதகு வழியாக உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..