news-tamil-logo

3/24/2026, 12:11:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா... பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
tv

Also Watch

tv

Read this

மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா... பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் - மேட்டுப்பட்டி

Posted on: Apr 07, 2025 11:47 AM

67

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேத்தூர் மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
7 hrs 35 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved