news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நேர்த்திக்கடன்... பாடையில் ஊர்வலமாக வந்து விநோத நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நேர்த்திக்கடன்... பாடையில் ஊர்வலமாக வந்து விநோத நேர்த்திக்கடன்

மேட்டு மகாதானபுரம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை ஒட்டி பாடையில் வந்து, துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு பக்தர்கள் விநோத நேர்த்திக்கடனை செய்து வழிப்பட்டனர்.

மூன்றாடுகளுக்கு பின் கடந்த மே மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி திருவிழா தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் நேர்த்திக்கடனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுச்சேயில் பிரதமர் மோடி ரோடு ஷோ

11
8 hrs 29 mins agoshare
புதுச்சேரியில் பிரதமர் மோடி பேரணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved