திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. நல்லகிந்தனபள்ளி கிராமத்தை சேர்ந்த சாரதி என்பவரும், மலரிப்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினியும் பள்ளிப்பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.