ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி விதியுங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்தார். மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வடிவேலு சொன்னதுனால எதுவும் தப்பில்லை என்று கூறினார்.