news-tamil-logo

3/22/2026, 2:49:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டவர் பார்க்கில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி.. சிறுமியை போராடி மீட்ட பெற்றோர் - பரபரப்பான டவர் பூங்கா
tv

Also Watch

tv

Read this

டவர் பார்க்கில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி.. சிறுமியை போராடி மீட்ட பெற்றோர் - பரபரப்பான டவர் பூங்கா

அண்ணாநகர், சென்னை

Posted on: Dec 16, 2024 08:14 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமியை அவரது பெற்றோர் போராடி பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நான்கு வயது பெண் குழந்தையுடன் பூங்காவிற்கு வந்து சுற்றி பார்த்து கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலையானது சிக்கிக் கொண்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved