news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வழக்கறிஞர்கள் பேரணி
tv

Also Watch

tv

Read this

வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வழக்கறிஞர்கள் பேரணி

மதுரை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU Advocate protest

மதுரையில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, சாலையில் படுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் தமிழரசன்என்பவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து காவல்துறை ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
17 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau