மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி இன்று நடைபெற உள்ள நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சின்ன உடைப்பு கிராம மக்களுடன் அமைச்சர் மூர்த்தி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.