புதுக்கோட்டையில் பூங்கா நகர் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 33 ஆம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், அனைவரும் நலமுடன் வாழ வாழ வேண்டியும், விவசாயம் செழிக்கவும் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.