news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள்

புத்தூர், தஞ்சாவூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Paddy damaged

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் புத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஏக்கரிலான குறுவை பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்ததால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 3 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved