ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நுரை பொங்கி வருவது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கழிவு நீர் கலப்பு காரணமாக மூன்றாவது நாளாக பொங்கிய நுரையுடன் தண்ணீர் வரும் நிலையில்,பாசன கால்வாய்களில் பல அடி உயரத்திற்கு நுரை தேங்கி நிற்கிறது.