news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு... ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீரால் நன்னீராட்டல்
tv

Also Watch

tv

Read this

கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு... ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீரால் நன்னீராட்டல்

மதுரை, மேலூர்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மங்கள இசை முழங்கிட, ராஜகோபுர கலசங்கள் புனிதநீரால் நன்னீராட்டப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


இதையும் படியுங்கள் : காப்புக்காடு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து... வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
29 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved