புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 4-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விழாக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். மேலும், , மேடை அமைத்தல், பேரிகார்டுகளை கொண்டு தடுப்பு அமைத்தல், காளைகளை கொண்டு வருவதற்கான அட்டி அமைத்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.