Also Watch
Read this
Posted on: Oct 09, 2024 09:46 AM
By: Srini Vasan

நீலகிரி மாவட்டம் தேவாலா கிராமத்தில் அரசு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தலா 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவில் விடுகள் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved