news-tamil-logo

3/23/2026, 4:11:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசின் திட்டத்தில் வீடுகள் கட்டி தரப்படுவதில் முறைகேடு.. சிறிய அளவில் வீடுகள் கட்டப்படுவதாக பழங்குடியின மக்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

அரசின் திட்டத்தில் வீடுகள் கட்டி தரப்படுவதில் முறைகேடு.. சிறிய அளவில் வீடுகள் கட்டப்படுவதாக பழங்குடியின மக்கள் புகார்

தேவாலா, நீலகிரி

Posted on: Oct 09, 2024 09:46 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேவாலா, நீலகிரி

நீலகிரி மாவட்டம் தேவாலா கிராமத்தில் அரசு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தலா 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவில் விடுகள் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வங்கி முன் உள்ள மின் மாற்றியில் திடீர் தீவிபத்து

0
0 min agoshare
Mdu bank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved