news-tamil-logo

3/21/2026, 3:33:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிபா வைரஸ் எதிரொலியாக கண்காணிப்பு தீவிரம்.. தமிழக, கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்பு
tv

Also Watch

tv

Read this

நிபா வைரஸ் எதிரொலியாக கண்காணிப்பு தீவிரம்.. தமிழக, கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்பு

முந்தல், தேனி

Posted on: Oct 02, 2024 07:00 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முந்தல், தேனி

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சோதனை சாவடியில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர் விடுமுறை என்பதால் கண்காணிப்பு பணிகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக, கேரள எல்லையில் தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு

0
1 min agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved