news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளிகளில் நோட்டு, புத்தகம் வழங்கவில்லை என தகவல்... நோட்டு, புத்தகம் இல்லாமல் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளிகளில் நோட்டு, புத்தகம் வழங்கவில்லை என தகவல்... நோட்டு, புத்தகம் இல்லாமல் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என புகார்

இராமநாதபுரம்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால், தற்போது வரை வகுப்புகள் துவங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின், தமிழகம் முழுவதும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களும், ஆசிரியர்களுக்கு கை நகலும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் நோட்டு, புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 57 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau