news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை விற்பனை?... மாத்திரை சாப்பிட்ட நோயாளிக்கு அதிகரித்த வயிற்று வலி
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை விற்பனை?... மாத்திரை சாப்பிட்ட நோயாளிக்கு அதிகரித்த வயிற்று வலி

மானாமதுரை, சிவகங்கை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் காலாவதி மாத்திரை வழங்கியதாக கூறி, நோயாளி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

கடந்த 11ஆம் தேதி சிவா பகத்சிங் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் சாப்பிட்ட சிவாவிற்கு வயிற்று வலி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மாத்திரையை பார்த்த போது அது காலாவதியானது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவா மருத்துவமனைக்கு சென்று மருந்தக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 29 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved