news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை... வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை... வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் சிசிடிவி காட்சி

பனையம்பல்ளி, ஈரோடு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வீட்டில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியானது.

பனையம்பள்ளி பகுதியில் இருந்து பருசபாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு மது பாட்டில்களை சாக்குப்பைகளில் வாங்கி வரும் இளைஞர்கள் அதை கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சத்தை பறிக்கொடுத்த நபர்

0
4 mins agoshare
தருமபுரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved