தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.