சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலத்திற்கான குத்தகை பாக்கி 731 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.