நெல்லை சேரன்மகாதேவியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மர கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமாகின. இதனால் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிக்கு பின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.