கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பறக்கை, தெங்கம் புதூர், புத்தளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.