news-tamil-logo

3/22/2026, 5:47:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி

Posted on: Jun 23, 2025 07:24 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அத்திப்பாக்கம், சடக்கட்டி, ஜம்பை, அரும்பாக்கம், அரியூர், ஆலூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved