news-tamil-logo

3/22/2026, 7:11:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குளித்தலை பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.. அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது
tv

Also Watch

tv

Read this

குளித்தலை பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.. அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது

குளித்தலை, கரூர்

Posted on: Dec 08, 2024 09:35 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேட்டுப்பட்டி, தாளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தாழ்வாக உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 30 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved