நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் இதமான சூழல் நிலவிய நிலையில், வனப்பகுதிக்குள் இருந்து சாலையோரங்களில் வந்த காட்டெருமைகள் மற்றும் கூட்டமாக துள்ளி ஓடிய மான்களை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர்.