news-tamil-logo

3/22/2026, 9:44:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீர் - ஊர்ந்து சென்ற வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீர் - ஊர்ந்து சென்ற வாகனங்கள்

மேலூர், மதுரை

Posted on: Dec 08, 2024 09:49 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலையில் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
10 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved