news-tamil-logo

3/21/2026, 10:59:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதியை காரணம் காட்டி பணி செய்ய விடவில்லை.. ஊராட்சி பெண் தலைவரின் புகாரால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

சாதியை காரணம் காட்டி பணி செய்ய விடவில்லை.. ஊராட்சி பெண் தலைவரின் புகாரால் பரபரப்பு

மேல அரசடி - தூத்துக்குடி

Posted on: Jan 06, 2025 05:58 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

தூத்துக்குடி அருகே சாதியை காரணம் காட்டி பணி செய்ய விடாமல் மக்கள் தடுப்பதாக பஞ்சாயத்து தலைவர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல அரசடி ஊராட்சி தலைவராக இருக்கும் டாக்டர் ரோகினிராஜ், இங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து புளியமரத்து அரசடி கிராமத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்தபோது, கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 18 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved