திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி மீது காவலர் தாக்குதல்,குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பெண்கள் மீது தாக்குதல் - நயினார்,போலீசிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்,காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடி நடவடிக்கை தேவை - நயினார்,3 பெண்களை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.